திருச்சி காட்டுப் பன்றிகள் தொல்லை: பாதுகாப்பு கோரி விவசாயிகள் மறியல் நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2019 திருச்சி திருவானைக்காவல் அடுத்த உத்தமர்சீலி பகுதியில் விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் தொடர்ந்து தாக்கி வரும் காட்டு பன்றிகளை பிடித்து அப்பறப்படுத்த வேண்டும்.